Thursday, October 9, 2008

மின்வெட்டு இது தமிழகத்தின் தாராக மந்திரம்

நேற்று தான் என்னுடைய அம்மா திருநெல்வேலிருந்து மும்பை வந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம் ஏன் இங்கு மின்வெட்டு ஆக மாட்டேங்கிறது என்று.

அதற்கு நான் சொன்னேன்.

1) இங்கு இலவச கேஸ் சிலிண்டர் கிடையாது.
2) 1 ரூபாய்க்கு அரிசி கிடையாது.
3) இலவச டிவி கிடையாது.
4) மளிகை சாமான்கள் ஏதுவும் ரேசன் கடையில் கிடையாது.
5) இலவச பட்டா கிடையாது.

ஆனால் இங்கு தமிழகத்தில் உள்ளது போல் உணவு பொருட்கள் சுலபமாக கிடைக்காது. இங்கு நடத்தர மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவர்களின் உழைப்பை மட்டுமே நம்புகிறார்கள். அரசியல் வாதிகளை எதிர்பார்ப்பது கிடையாது என்றேன்.

மொழி தமிழ்

மொழி தமிழ் ஆனால் இந்த ஒரு மொழி வைத்து கொண்டு நாம் எதுவும் செய்துவிட முடியாது அதாவது மனிதனின் கற்பனைதிறனை இந்த மொழி தெரியவைத்துவிடும் ஆனால் நாட்டு நடப்பை தெரிவித்து விடுமா அதே போல் முழுக்க முழுக்க பிறமொழியை மட்டும் பயன்படுத்தாமல் நம் தமிழ்மொழியை வளர்ப்போம். கற்றது கையளவு ஆனால் கற்காதது உலகளவு ஆகவே தமிழ் மொழியும் உலகறிவுக்கு பிறமொழியையும் நாம் சார்ந்து இருக்கவேண்டியுள்ளது.

ரிக்கிபாண்டிங்கின் டெஸ்ட் சாதனை


இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிக்கிபாண்டிங் அபாரமாக சதம் அடித்தார். இது இந்தியாவிற்கு எதிரான முதல் சதமாகும். முதலாவதாக கைடன் ரன் ஏதும் எடுக்கமால் ஜாகீர்கான் பந்தில் அவுட் ஆனார். அதன் பின் ஆட வந்த ரிக்கிபாண்டிங் இந்தியாவின் எல்லா பவுலர்களின் பந்துக்களை எளிதில் எதிர்கொண்டார். இந்த சதம் இவருக்கு 36 வது சதமாகும். ரிக்கிபாண்டிங் தொடர்ந்து விளையாடிக்கொன்டிருக்கிறார்.

இந்தியாவுக்கு ஒரு சல்யூட்

இந்தியா ஒரு மிகப்பெரிய கண்டமாக இருக்கவேண்டும். நாளடவில் இலங்கை; நேபாளம்: பாகி~ஸ்தான்; பங்களாதே~ஸ்; பூடான்; எனப்பிரிந்து இப்போது எல்லைப்பிரச்சனையில் சங்கடப்படுகிறது. இதற்கு எல்லாம் யார் காரணம். கிறிஸ்துவ மதம் இஸ்ரேல் தோன்றியது என்றால் இங்கு இருக்கும் கிறிஸ்துவர்கள் எல்லாம் இஸ்ரேல் நாட்டைச் சார்ந்தவர்களா? முஸ்லிம் மதம் மெக்காவில் தோன்றிது என்றால் இங்கு இருக்கும் முஸ்லிம் எல்லோரும் மெக்காவைச் சார்ந்தவர்களா?. ஏன் இந்த பிரச்சனை இவர்கள் முதலில் எல்லோரும் வெளிநாட்டவர்கள் என்று அகதிகளாக இங்கு தஞ்சம் அடைந்தவர்கள் என்று தானே அர்த்தம். அதை விட்டு விட்டு மீண்டும் மீண்டும் முதலில் எப்படி இந்துக்களை கிறிஸ்துவர்களாக மாற்றினார்களோ அதை இப்போது வேகமாக நிறைவேற்றி வருகிறார்கள். அதுவும் இவர்கள் தேர்ந்து எடுக்கும் மாநில் இந்தியாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியாகும். நீ ஒருவனுக்கு அதுவும் ஒரு உயிருக்கு ஒர் உதவி செய்ய ஆசைப்பட்டால் அதன் பிறதிபலன் எதிர்பார்க்காதே இந்த வார்த்தை எல்லா மதத்திலும் உள்ளது. ஆனால் இந்த வார்த்தைகளை பின்பற்றுவதில்லை இந்த கிறிஸ்துவர்கள். அடுத்தது முஸ்லிம் இவர்கள் ஒரு கொசுவை கூட கொல்ல கூடாது என்று குரானில் கூறியிருக்கிறது. ஆனால் இன்று வரை அதை கடைப்பிடித்தார்கள் அல்லது தவறு செய்தவர்களை இந்த முஸ்லிம் சமுதாயம் காட்டி கொடுத்து இருக்கிறது. அடைக்கலம் தானே கொடுக்கிறது. ஆனால் இதற்கு எல்லாம் அப்பார்பட்டு இந்து கடவுள் ஒருவர் இருக்கிறார் அவர் தோன்றியது பற்றி யாருமே நம்பவில்லை. ஆனால் கூர்ந்து கவனித்தால் அவர் எத்தனை நல்லவர்களை ஒவ்வொரு காலகட்டத்தில் உருவாக்கி இருக்கிறார் என்று தெரியும். மத்த மதத்தில் எத்தனை அவதாரம் கடவுள் எடுத்து இருக்கிறார் என்று சொல்லுங்கள் பார்போம். இந்த இந்து மதத்தில் மட்டுமே அந்த சிறப்பு இருக்கிறது. அதே போல் இந்தியா இந்து நாடாக தான் இருந்தது இந்த அரசியல் வாதிகள் தான் இது இந்து நாடாக இருக்கிறதை விட எல்லா மதத்திற்கு சலுகைகள் கொடுப்பபோம் என்று கூறினர் இந்த சலுகை 60 வருடங்களுக்கு முன்னால் நல்லா இருந்தது. இப்போது அந்த சலுகையினால் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கிறது. மற்ற எந்த நாடும் இவ்வளவு சாதி; மதம்; பேதம் பார்க்காது நம் நாடு வேற்றுமையிலும் ஒற்றுமையாக திகழ்கிறது. இந்தியாவுக்கு ஒரு சல்யூட் இதில் யாரும் மனமும் சங்கடப்பட்டால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.