நேற்று தான் என்னுடைய அம்மா திருநெல்வேலிருந்து மும்பை வந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம் ஏன் இங்கு மின்வெட்டு ஆக மாட்டேங்கிறது என்று.
அதற்கு நான் சொன்னேன்.
1) இங்கு இலவச கேஸ் சிலிண்டர் கிடையாது.
2) 1 ரூபாய்க்கு அரிசி கிடையாது.
3) இலவச டிவி கிடையாது.
4) மளிகை சாமான்கள் ஏதுவும் ரேசன் கடையில் கிடையாது.
5) இலவச பட்டா கிடையாது.
ஆனால் இங்கு தமிழகத்தில் உள்ளது போல் உணவு பொருட்கள் சுலபமாக கிடைக்காது. இங்கு நடத்தர மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவர்களின் உழைப்பை மட்டுமே நம்புகிறார்கள். அரசியல் வாதிகளை எதிர்பார்ப்பது கிடையாது என்றேன்.
Showing posts with label மின்வெட்டு. Show all posts
Showing posts with label மின்வெட்டு. Show all posts
Thursday, October 9, 2008
Subscribe to:
Posts (Atom)