Thursday, October 9, 2008

மின்வெட்டு இது தமிழகத்தின் தாராக மந்திரம்

நேற்று தான் என்னுடைய அம்மா திருநெல்வேலிருந்து மும்பை வந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம் ஏன் இங்கு மின்வெட்டு ஆக மாட்டேங்கிறது என்று.

அதற்கு நான் சொன்னேன்.

1) இங்கு இலவச கேஸ் சிலிண்டர் கிடையாது.
2) 1 ரூபாய்க்கு அரிசி கிடையாது.
3) இலவச டிவி கிடையாது.
4) மளிகை சாமான்கள் ஏதுவும் ரேசன் கடையில் கிடையாது.
5) இலவச பட்டா கிடையாது.

ஆனால் இங்கு தமிழகத்தில் உள்ளது போல் உணவு பொருட்கள் சுலபமாக கிடைக்காது. இங்கு நடத்தர மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவர்களின் உழைப்பை மட்டுமே நம்புகிறார்கள். அரசியல் வாதிகளை எதிர்பார்ப்பது கிடையாது என்றேன்.

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in