இது எல்லோருக்கும் தெரியாது. ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான் அதுவே அவன் ஒரு கோயில் உள்ளே சென்ற பின் அவனுக்கு கடவுள் நம்பிக்கை வருவது இல்லையோ ஆனால் சாந்தமாக மாறி விடுகிறான். அதுவே ஒரு முடி நம்பிக்கையாக நான் நினைத்து விட முடியாது.
அதேபோல் மற்ற பூஜைகள் செய்கிறார்கள் அது நமக்கு முடி நம்பிக்கையாக தெரிகிறது. ஏன் இப்படி ஒரு கல்லுக்கு இவ்வளவு மரியாதை செய்து அதை வழிப்பாடுகிறார்கள் என்று எல்லோருக்கும் தோன்றுகிறது. நம்முடைய வீட்டில் நம் முன்னோர்கள் இறந்து விடுகின்றனர் நான் என்ன செய்கிறோம் அவர்களுக்கு பிடித்த பண்டங்கள் மற்றும் துணிகளை வாங்கி அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும்
இதுவே நாளடைவில் அது சாமியாக மாறிவிடுகிறது. இன்று நாட்டில் அமைதியான இடமாக எந்த இடத்தை சுட்டி காட்ட முடியும். சரி அதை விடுங்கள் ஒருவன் பிரபல ரவுடியாக இருக்கலாம் ஆனால் ஒரு கோர்ட் வளாகத்தில் கொலை செய்வான் தவிர கோயிலுக்குள் கடவுள் பக்தியுள்ள ரவுடி கொலை செய்வானா.
நாட்டில் ஏராளமாக போலி சாமியார்கள் வருகிறார்கள் என்றால் அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று உங்களுக்கு தெரியும் அதாவது கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பவன் கடவுள் பெயரை சொல்லி எமாற்ற மாட்டான் ஏன் என்றால் கடவுள் தண்டணை கொடுக்கும் என்று அவனுடைய நம்பிக்கை அதுவே கடவுள் நம்பிக்கை இல்லாதவனே ஒரு போலி சாமியாக வலம் வர முடியும். எத்தனையோ பேர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்த்தவர்களாக மாறி இருக்கிறார்கள் இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை அதுவே கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்துவாக மாறி இருப்பவர்கள் யாரும் இருக்கிறார்கள். அதாவது கிறிஸ்தவ மதம் என்பது வெளிநாட்டினர் மதம் அவர்கள் இந்தியா வந்தார்கள் எல்லோரையும் பணம் கொடுத்து மதம் மாற சொன்னார்கள் அதே போல் அவர்களும் மாறி விட்டனர்.
இதில் விசேசம் என்னவென்றால் அவர்களின் பெயர்களை மாற்றி விடுகின்றனர் இது எவ்வளவு மதக் கொடுமை ஒருவன் பிறக்கும் போது ஒரு பெயர் வளரும் போது ஒரு பெயர் இவர்களை யாரையும் தடுத்து நிறுத்தியிருக்கிறார்களா? இந்த முட நம்பிக்கையாளர்கள். முடியாது ஏன் என்றால் அவர்கள் பணம் வைத்திருக்திருக்கிறார் அதன் மூலம் காரியத்தை சாதித்து விடுவார்கள். இடையில் மாட்டுவது இந்த இந்து தான்.
இடையில் ஜெயலலிதா மதமாற்ற சட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால் அன்றைய எதிர் கட்சி திமுக அதை எதிர்த்தது. அதே போல் கோயில்களில் ஆடு பண்றிகளை பலியிடக் கூடாது என்று அறிவித்தது அதுவையும் மறைமுகமாக எதிர்த்தது.
Friday, October 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment